Tag: Grade 5 Scholarship

வினாத்தாள் கசிவு ; பணிப்பாளர் கைது

Mithu- September 24, 2024

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் வினாக்கள்வெளியாகிய சம்பவம் தொடர்பில் மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது ... Read More

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா ?

Mithu- September 20, 2024

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  ... Read More

புலமைப்பரிசில் பரீட்சை ; 3 வினாக்கள் நீக்கம்

Mithu- September 18, 2024

இம்முறை நடைபெற்ற  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளில் 3 வினாக்களை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கிடையில் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே  ... Read More

புலமைப்பரிசல் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்

Mithu- September 16, 2024

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (15) பிற்பகல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான ... Read More

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று

Mithu- September 15, 2024

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை ... Read More

ஜனனம் அறக்கட்டளையின் கீழ் ஐந்தாம் தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு !

Viveka- August 17, 2024

கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் உருவான ஜனனம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் 'கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டம்-2024' என்னும் தொனிப்பொருளில் கீழ் எதிர்வரும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ... Read More