Tag: Harini Amarasuriya
உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரும் போக்குவரத்துச் சேவையை மக்களுக்கு ஓர் உணர்வுப்பூர்வமான துறையாக அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர்
போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் உட்பட அத் துறை சார்ந்த அனைவரும், மக்களுக்கு உணர்வுபூர்வமான போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான ... Read More
பாடசாலைகளுக்கிடையிலான சமத்துவமின்மையைக் குறைத்து பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய அனுபவங்களின் தரத்தை மேம்படுத்துவதே இந்த கல்வி சீர்திருத்தத்தின் முதன்மை நோக்கம்
இலங்கை கல்வித்துறை பல தசாப்தங்களாக எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் பாடசாலைக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளில் காணப்படும் சமத்துவமின்மை, பிள்ளைகளின் கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டில் பாரிய பிரச்சினைகள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும் கல்வி உயர்கல்வி ... Read More
இலங்கையை டிஜிட்டல் யுகத்தை நோக்கி நகர்த்துவதற்கு அத்தியாவசியமான முதல் படி மனித வளத்தை நவீன தொழில்நுட்பத் தகைமையுடையவர்களாக மாற்றுவதாகும்
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அமெரிக்க டொலர் 15 பில்லியனாக, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% ஆக அதிகரிப்பதும், டிஜிட்டல் ஏற்றுமதியை அமெரிக்க டொலர் 5 பில்லியன் வரை உயர்த்துவதோடு, ... Read More
டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
2025 செப்டம்பர் 2 ஆம் திகதி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் (Galle Face Hotel) நடைபெற்ற, ருஹுண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்பாடு செய்த “சர்வதேச விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு 2025” (ISAE) ... Read More
நாட்டின் மாற்றத்தின் பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு போல் அரச சேவையில் தலைமைத்துவத்தை வழங்குபவர்களுக்கும் உள்ளது
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமன்றி அரசாங்க சேவையில் தலைமைத்துவத்தை வழங்கும் அதிகாரிகளுக்கும் காணப்படுவதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமர சூரிய தெரிவித்தார். இலங்கை கல்வி ... Read More
பிரதமருக்கும் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் (HDP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 2025 ஆகஸ்ட் 27 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், ... Read More
பிரதமருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கும் இடையில் ஆகஸ்ட் 11ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பை ... Read More

