Tag: Islandwide special raids
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 1,030 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (05) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1030 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 906 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (04) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 906 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 15 பேரும் சட்டவிரோத சொத்துக்கள் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 468 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (01) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 468 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 28,996 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 11 பேர் குற்றங்களுடன் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 852 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (19) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 852 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 15 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 560 பேர் கைது
பொலிஸ் மா. அதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (14) நடைபெற்ற விசேட சுற்றிவளைப்பில் 560 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், 30,855 பேர் பரிசோதிக்கப்பட்டு, 19 பேர் குற்றங்களில் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 802 பேர் கைது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 878 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (08) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 878 பேர் போதைப்பொருள்களுடன் கைது ... Read More

