Tag: jaffna
AI மூலம் ஆசிரியர் படங்கள் அவமதிப்பு ; 5 மாணவர்கள் கைது
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்களின் நிழற்படங்களை மாற்றியமைத்து அவமதிப்புக்குள்ளாக்கி, அவற்றை வட்ஸ்அப் வழியாக பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை, சம்பந்தப்பட்ட பாடசாலை ... Read More
இணைய விளையாட்டு அடிமை ; இளைஞர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இணைய விளையாட்டிற்கு அடிமையாகியிருந்த நிலையில் நேற்று (29) உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இளைஞர் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்தவராகவும், அவருடைய குடும்பத்தில் இவரைத் ... Read More
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை விற்பனை: மருந்து பிரதிநிதிகள் உட்பட 6 பேர் கைது
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்றதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களை கைது ... Read More
யாழில் 48 மணிநேரத்தில் 13 பேர் கைது
யாழ்ப்பாணம் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
யாழில் துப்பாக்கி முனையில் பெண்கள் அச்சுறுத்தல் ; அருச்சுனா எம்.பி. மீது பரபரப்பு குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நேற்று (25) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, குறித்த ... Read More
யாழ்ப்பாணத்தில் போலி உறுதிப்பத்திர மோசடி ; ஒருவர் கைது
வண்ணார்பண்ணை பகுதியில் 161 பரப்பு காணியை போலி உறுதிப்பத்திரம் மூலம் உரிமை மாற்றம் செய்ய உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த காணி தொடர்பாக போலி ஆவணங்களை பயன்படுத்தி ... Read More
செம்மணி மனித புதைகுழி ; மூன்றாம் கட்ட அகழ்வு 27ஆம் திகதி ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழி பகுதியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இதுவரை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது, மொத்தமாக 240 மனித என்புக்கூட்டு ... Read More

