Tag: Kankesanthurai
AI மூலம் ஆசிரியர் படங்கள் அவமதிப்பு ; 5 மாணவர்கள் கைது
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்களின் நிழற்படங்களை மாற்றியமைத்து அவமதிப்புக்குள்ளாக்கி, அவற்றை வட்ஸ்அப் வழியாக பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை, சம்பந்தப்பட்ட பாடசாலை ... Read More
காங்கேசன்துறை – அனுராதபுரம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
வடக்கு ரயில் மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை (22) முதல் 'யாழ் ராணி' ரயில் மூலம் இந்தச் சேவைகள் ... Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
நாகப்பட்டினம்- காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் ... Read More
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலவும் சீரற்ற வானிலையைக் ... Read More
காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் போக்குவரத்து சேவையை நாளாந்தம் முன்னெடுக்க தீர்மானம்
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த ... Read More
காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று முன்தினம் (18) மீண்டும் ஆரம்பமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையையடுத்து ... Read More
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) முதல் 18 ஆம் திகதி வரை குறித்த கப்பல் சேவை இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல ... Read More

