Tag: KEHELPATHTHRA PADME

இஷாரா இன்று முக்கிய விசாரணைகளுக்காக CID யிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பணம் பெறவில்லை என இஷாரா தெரிவிப்பு

Sasikala- October 18, 2025

முக்கிய விசாரணைக்காக இஷாரா செவ்வந்தி இன்று கொழும்பு குற்றப்பிரிவிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை கொழும்பு குற்றப்பிரிவு தடுத்து வைத்து விசாரித்து ... Read More