Tag: maithripala sirisena
ரோயல் பார்க் கொலை சம்பவம் ; இழப்பீட்டை செலுத்தினார் மைத்திரி
ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழங்க உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது சட்டத்தரணி இன்று ... Read More
மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பாணை
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை ... Read More
முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை
மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல் அனுராதபுரம் மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு செல்லும் கால்வாய்களை உடனடியாக அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் வடமேற்கு மற்றும் ... Read More

