Tag: Nalinda Jayatissa

எக்காரணிகளுக்காகவும் சுகாதார சேவை பலவீனமடையாது

Mithu- March 7, 2025

44 தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்குவது தொடர்பான சுற்று நிருபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் மாரடைப்பு சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் ... Read More

மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் 

Mithu- March 5, 2025

மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நியாயமற்ற தொழிற்துறை  நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இம்முறை ... Read More

எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான கலந்துரையாடல் வெற்றி

Mithu- March 4, 2025

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்துள்ள புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர், ... Read More

தொழிற்சங்க போராட்டத்தை அனுமதிக்க முடியாது

Mithu- March 4, 2025

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். Read More

சுகாதார சேவையில் சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சர் விளக்கம்

Mithu- February 27, 2025

ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்குக் கொண்டு செல்ல உயர்ந்த சம்பளம் மற்றும் சுகாதார சேவையில் சம்பளம் அதிகரிக்கப்படும் முறை தொடர்பாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (24) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். சம்பள அதிகரிப்பு தொடர்பாக வெளியிடப்படும் தவறான எண்ணங்களுக்கு விளக்கம் ... Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக நீதித்துறையை சேர்ந்த பலர் விசாரிக்கப்படுவார்கள்

Mithu- February 24, 2025

நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதித்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் ... Read More

நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Mithu- February 20, 2025

நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்குரிய நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற ... Read More