Tag: Nalinda Jayatissa
37,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் மார்ச் 25 இல் இலங்கை வருகிறது
எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் இல் நடைபெற்ற ... Read More
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காததால் ஏற்படும் சிக்கலுக்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிராகரித்தவர்களே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்
கணக்காய்வாளராக பதவி வகித்த ஒருவர் இராணுவத்தில் இணைந்ததன் பின்னர் அவரின் பெயரை ஏன் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு முன்மொழியக் கூடாது என ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ... Read More
அனைத்து சுகாதார நிபுணர்களிடையேயான சேர்ந்து குழுவாக பணிபுரியும் மனப்பாங்கு உரிய தரத்திலான சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவையைப் வழங்க எங்களுக்கு உதவியுள்ளது
நாட்டில் உரிய மற்றும் வினைத்திறனான சுகாதார சேவையை வழங்க அனைத்து சுகாதார நிபுணர்களிடையே குழுவாக பணிபுரியும் மனப்பாங்கு முக்கிய காரணியாகும் என்றும், அவர்களுக்கிடையேயான பரஸ்பர புரிதல் ஒரு நல்ல சிறந்த சூழலை உருவாக்குவதில் மிகவும் ... Read More
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான திரு. பிலிப் வார்டுக்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. 2023-2027 ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (world ... Read More
இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு 303 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு
தற்போதைய அரசாங்கம் 72,000 பதிய நியமனங்களை அரச சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் 7,000 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார். இலங்கை ஆயுர்வேத ... Read More
சுகாதார நிபுணர்களின் தேவைகளை பூரணப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்க முடியும்
நாட்டின் வினைத்திறனான சுகாதார சேவையின் மூலம் நோயுற்ற மக்களுக்கு தங்கள் சேவைகளை வழங்கும் சுகாதார நிபுணர்களை தற்போது பாதிக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதும், அவர்களுக்கு தேவையான சிறந்த தொழில்சார் சூழலை உருவாக்குவதும் ... Read More
சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் பொறுப்பதிகாரிக்கும் இடையில் சந்திப்பு
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் திரு. ஃபுன்ட்ஷோ வாங்கியோல் (Mr. Phuntsho Wangyel) ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றது. நாட்டில் சுகாதார சேவையின் ... Read More

