Tag: plantation workers

வருட இறுதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ; ஜனாதிபதி

Mithuna- October 12, 2025

தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான 1,750 ரூபா நாளாந்த சம்பளத்தை எவ்வாறேனும் இந்த ஆண்டு நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சுமார் 202 ஆண்டுகளாக பூமியுடன் போராடி, இந்த ... Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் நிச்சயம் உயர்த்தப்படும்

Mithuna- October 12, 2025

அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதன் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.  இன்று (12) பண்டாரவளையில் ... Read More

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 9 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Mithuna- October 1, 2025

மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் இன்று (01) ஒன்பது தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், தேயிலைச் செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்து, கொட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட ... Read More