Tag: Printing Corporation employees
அரச அச்சகக் கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிரதமரின் கவனம்
அரச அச்சகக் கூட்டுத்தாபன ஊழியர்களின் 2025ஆம் ஆண்டுக்கான 'மீதமுள்ள விடுமுறைக் கொடுப்பனவுகளை'த் துரிதமாகப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 24ஆம் திகதி ... Read More

