Tag: ramalingam chandrasekar
சுற்றுலா செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''கடல்போக்குவரத்து சேவை ... Read More
அமைச்சர் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வால்ஷ் ஆகியோருக்கிடையில் நேற்று (21) கொழும்பிலுள்ள அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. உயர் ஸ்தானிகரை ... Read More
இலங்கையில் கடற்றொழில்துறை நவீனமயப்படுத்தப்படும்
இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவர் ... Read More
கடற்தொழில் அமைச்சரை பொன்னாடை போர்த்தி கௌரவித்த இந்திய மீனவர்கள்
இலங்கை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரை இந்திய மீனவர்கள் நட்புறவின்பால் சந்தித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் திருநாள் நேற்று (15 )திருப்பலி காலை 9 மணியளவில் நிறைவடைந்தது இதனை தொடர்ந்து ... Read More
இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்
மாகாணசபை முறைமையென்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் முகப்புத்தக பதிவை கேலி செய்த அமைச்சர் சந்திரசேகர்
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கும் (Ramanathan Archchuna) அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தனது உரை நேரத்தின் போது, அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை ... Read More

