Tag: sajith premadasa

அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்தார்

Mithu- March 4, 2025

அரச சேவையில், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். 🟩 ... Read More

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் 15% IT வரி விதிப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி

Mithu- March 4, 2025

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் 15% IT வரி விதிப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி. நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்றைய தினம் (04) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி; ... Read More

2025 நிதி நிலை அறிக்கை குழுநிலை விவாதத்தின் நான்காம் நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய முழு உரை

Mithu- March 3, 2025

நான் எரிசக்தி அமைச்சரிடம் சில இலகு கேள்விகளை முன்வைக்கிறேன். அவற்றுக்கு திட்டவட்டமான பதில்களை எதிர்பார்க்கிறேன். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திலும் பொதுத் தேர்தலிலும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான திசைகாட்டி கட்சியும், மக்கள் விடுதலை முன்னணிக் குழுக்களும் ... Read More

விவசாயிக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை நாம் முன்வைத்திருந்தோம்

Mithu- March 3, 2025

விவசாயிகளுக்கு ஏற்ற சிறந்த திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுந்தரப்பினர்கள் கூறிய பொய்களை நம்பி தற்போது விவசாயிகள் ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தக்க ... Read More

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் ஏமாற்றும் வேளையையே செய்து வருகின்றது

Mithu- March 3, 2025

கடந்த இரண்டு தேர்தல்களிலும் பொய்களை கூறி, மக்களை ஏமாற்றியே வெற்றி பெற்று, இன்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர் உடன்படிக்கையின்படி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்க ... Read More

மக்களே எமக்கு முக்கியம்

Mithu- February 28, 2025

எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்நேரத்தில் உள்ள ஒரே சவால் மக்களை நன்றாக வாழ வைப்பதாகும். மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பேச்சாலும் செயலாலும் மக்களின் துன்பத்தைப் ... Read More

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக பாதுகாப்பற்ற நிலையே இன்று சமூகத்தில் காணப்படுகின்றது

Mithu- February 28, 2025

தற்போதைய அரசாங்கம் நாட்டில் இயங்கும் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் கும்பல் மற்றும் கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், அரசாங்கம் தனது பணிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது. முதுகெலும்பை ... Read More