Tag: sajith premadasa
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்று எழுப்பிய கேள்வி
நாட்டில் மின்சார விநியோகத்தை தொடர்ச்சியாகவும் நிலையானதாகவும் பெற்றுக் கொடுப்பதில் சவாலான சூழல் உருவாகியுள்ள நிலையில், இதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது லக்விஜய மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரியின் தரம் தொடர்பான சர்ச்சைக்குரிய விடயமாகும். இது ... Read More
மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை நாடகத்தின் புதிய தொடரே முஜிபுர் ரஹ்மான்
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பெயரிடுவதாக அறிவித்துள்ளார். முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் மட்டுமல்லாமல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவையும் ... Read More
அன்று பாதுகாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று ஆபத்தில்
அன்று வெற்றிகொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று ஓரளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் நமது நாடு ஐந்து சோகமான சம்பவங்களை எதிர்கொண்டன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடக்கம் மத்திய கிழக்கு போர் வரையிலான ... Read More
தற்போதைய அரசு முழு நாட்டையும் ஆபத்தான நிலையில் சிக்கவைத்துள்ளது
அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் உரிய கடமைகளை நிறைவேற்றித் தருவோம். நிறுவனங்களில் பணிப்பாளர் சபைகளை தாபித்து தொழிலாளர்களை அந்த பணிப்பாளர் சபைப் பிரதிநிதிகளாக நியமிக்க நடவடிக்கை எடுப்போம் என்று ... Read More
எரிபொருள் விலை ஏற்றத்தை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது
எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்களுக்கு எண்ணற்ற அழுத்தமும் அமைதியின்மையும் உருவாகி வாழ்க்கை சிக்கலுக்கு ஆளாகி காணப்படுகின்றன. மக்கள் பன்முக நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்கள் சமூகம் கஷ்டப்பட்டு வாழும் இந்த தருணத்தில் நாட்டில் நடப்பவை ... Read More
நாட்டின் வறுமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் பல கேள்விகளை எழுப்பினார்
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) எழுப்பிய கேள்வி. இலங்கை இன்னும் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலைக்கு மத்தியில், வறுமை மற்றும் வருமான ... Read More
இந்த நெருக்கடியை முகாமைத்துவம் செய்து கொள்வதற்கு திசைகாட்டி அரசாங்கத்திடம் எந்த Scenario Planningவும் இல்லை
இன்று போன்ற ஒரு நாளில், நாடு பல பயங்கரமான சவால்களை எதிர்கொள்ளும் தருணத்தில், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ நெருக்கடியை எதிர்கொள்ளும் விதம் குறித்து நாட்டு மக்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். என்றாலும் ... Read More

