Tag: Sri lanka
மின்சார கட்டணம் அதிகரிப்பு180 அலகுகளுக்கு மேல் 18 %
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ... Read More
மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையலான திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வென்று எதிர்க்கட்சி இருக்கையில் அமர ... Read More
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனங்களின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனங்களின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை விமானப்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ஹிக்கடுவ தேசிய பூங்கா தலைமையகம் ... Read More
ராஜஸ்தான், குஜராத் அணிகள் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ... Read More
விசிகவின் ஆதரவு தாவெகவிற்கு – இன்று அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அவற்றில் திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது. தற்போது ... Read More
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அட்டமஸ்தானத்தின் மடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் கைது – சிறுமியின் தாயார் விளக்கமறியலில்
அட்டமஸ்தானத்தின் மடாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர், 15 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்ட தீவிர குற்றச்சாட்டுகளை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ... Read More
மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவாகக் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து ... Read More

