Tag: statement
ஜகத் வித்தான தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கை
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் வித்தானவுக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில், அவருக்குப் பொலிஸார் வழங்கிய பாதுகாப்பு குறித்துப் பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கவனம் ... Read More
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்பட்டாலும், அவ்வாறான உரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் ... Read More
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை
ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவிடம் ... Read More
பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்ட அறிக்கை
பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் பாராளுமன்ற செயலகம் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்துகின்றது. இதுவரை ... Read More
முன்னாள் இராணுவ தளபதிகள் மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்து மஹிந்த வெளியிட்டுள்ளஅறிக்கை
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடமைகளைச் செய்த ஆயுதப்படை அதிகாரிகளை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நேரடியாக நிற்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி ... Read More

