அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வு : 7 பேர் கைது
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹளுவெல்ல பகுதியில் அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 7 சந்தேகநபர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் ... Read More
கொட்டகலை பிரதேச சபையின் அதிகாரம் இ.தொ.கா வசமானது
நுவரெலியா மாவட்ட கொட்டகலை பிரதேச சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் இராஜமணி பிரசாத் தெரிவு செய்யப்படுள்ளதுடன், உப தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசுதாசன் யாகுள மேரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். Read More
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 19 தொழிலாளர்கள் பலி
தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 ... Read More
இன்றைய நாணய மாற்றுவீதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய நாளுக்கான (22) நாணய மாற்று வீதங்கள் வருமாறு: Read More
துமிந்த சில்வா மருத்துவமனையில் இருந்து வெலிக்கடைச்சிறைச்சாலைக்கு மாற்றம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். துமிந்த சில்வாவின் சுகவீனம் குறித்தும் ,அவருக்குத் தொடர்ந்தும் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் ஆராய்வதற்காக ... Read More
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க திட்டம்
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு பிரதான பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, ஜனவரி ... Read More
இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.21 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. Read More

