குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

இ-விசா முறையை இடைநிறுத்துவதற்கான இடைக்காலத் தடையை அமுல்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள  கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )