11 மாணவிகளை தாக்கிய அருட்சகோதரிக்கு பிணை

11 மாணவிகளை தாக்கிய அருட்சகோதரிக்கு பிணை

ஊர்காவற்துறையில் 11 மாணவிகளை அடித்து துன்புறுத்திய அருட்சகோதரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  

பாடசாலை மாணவிகள் விடுதியின் பொறுப்பதிகாரியான அருட்சகோதரி ஒருவர், தங்களை துன்புறுத்தியதாக 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருத்தனர்.

அதனை தொடர்ந்து  விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் விடுதியின் பொறுப்பாளரான அருட்சகோதரியினை கைது செய்து நீதிமன்றில் முன்னிறுத்திய போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )