HomeSri LankaMain Newsபுதிய பாப்பரசரை சந்தித்தார் பேராயர் மல்கம் கர்தினால் MithunaMay 14, 2025 9:45 am 0 கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நேற்று (13) வத்திக்கானில் புதிய பாப்பரசர் லியோவை சந்தித்துள்ளார். மேலும், புதிய பாப்பரசர் பல இலங்கை பாதிரியார்களையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. CATEGORIES Main NewsSri Lanka TAGS Malcolm Cardinalnew popePope Leo IVSri lanka Share ThisAUTHORMithuna