வட இந்திய கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதில் 50க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை

வட இந்திய கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதில் 50க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை

வட இந்திய மாநிலமான உத்தரகண்டின் மலைப் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் பல வீடுகள் நீரில் மூழ்கின .

தாராலி என்ற கிராமத்தில் பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ள ஒரு மக்கள் தொகை அடர்த்தியான பகுதி திடீர் வெள்ளம் அழிவடைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் , சுமார் 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை மீட்பு குழுவினர் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )