தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்  ரேணுகா இராஜினாமா

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் ரேணுகா இராஜினாமா

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏகநாயக்க இராஜினாமா செய்துள்ளார். 

அவரது இராஜினாமா கடிதம் ஏற்கனவே அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )