இன்று நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை

இன்று நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )