
முல்லைத்தீவு நாயாறு பாலம் முற்றிலும் உடைந்தது அப்பகுதி போக்குவரத்திற்கு பாரிய தடை
முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலம் வெள்ளத்தால் முற்றிம் உடைந்ததாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாலம் உடைந்ததால், முல்லைத்தீவிலிருந்து வெலிஓயா பகுதிக்கும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கும், முல்லைத்தீவிலிருந்து கோகிலாய் பகுதிக்கும் செல்லும் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
CATEGORIES Sri Lanka

