மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை

மார்ச் 2025 மாதத்திற்கான நிவாரண உதவித்தொகை இன்று(12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரிப் பலன்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு ரூ.12,597,695,000 தொகை விநியோகிக்கப்பட உள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பயனாளிகள் இன்று முதல் தங்கள் அஸ்வெசும வங்கிக் கணக்கிலிருந்து உதவித்தொகையைப் பெற முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)