
இருதநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாளுக்கு நாள் நாட்டில் இருத நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் ”தினசரி 175 முதல் 200 பேர் வரை இருத நோயாளர்களாக அடையாளங் காணப்படுகின்றனர். உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இருத நோய்க்கு வழிவகுக்கும்.”என தெரிவித்துள்ளார்.