மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு

மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு

நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிலாபம் – விலத்தவ பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )