நாடளாவிய ரீதியில் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுகின்றதா? என்பதைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )