10 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

10 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

மொரகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரியகடவல பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற 10 வயது சிறுவன் அங்குள்ள ஏரி ஒன்றில் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாக மொரகொட பொலிஸார் தெரிவித்தனர்..

நேற்று மாலை சென்ற குழந்தை ஏரியில் குளிக்கச் சென்றபோது இந்த சம்பவம் இதைப்பெற்றுள்ளது .

மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

களுத்துறை, மொரந்துடுவ பகுதியைச் சேர்ந்த 10 வயது குழந்தையே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )