
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

