
ராஜித சேனாரத்னவிற்கு செப்டெம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், , மற்றொரு வழக்கு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ரஜித்தவை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் அசங்கா. எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தி
CATEGORIES Sri Lanka

