நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு

நாவற்குழியில் நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று (03) நடைபெற்றது.

No photo description available.

நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தனர்.

May be an image of 4 people and text

அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர்.

நிகழ்வில் நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அகிலன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

May be an image of 5 people
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )