கொஸ்கமவில் நீரில் மூழ்கி 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கொஸ்கமவில் நீரில் மூழ்கி 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கொஸ்கமவின் தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

உயிரிழந்த இருவரின் உடல்களும் கொஸ்கம சாலாவ மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிரேதப் பரிசோதனை மற்றும் உடற்கூறு ஆய்வு அவிசாவெல்ல மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொஸ்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )