Category: India

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த பொலிஸ்

Viveka- November 4, 2025

கோவை விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் ... Read More

ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார்

Mithuna- November 2, 2025

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் ... Read More

மோந்தா புயல் நாளை இந்தியாவைத் தாக்கும் என எச்சரிக்கை காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மட்டக்களப்பு கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Sasikala- October 27, 2025

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் பலத்த புயல் மற்றும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக இந்த ... Read More

ஆந்திராவில் பேருந்து தீக்கிரை ; 15 பேர் பலி

Mithuna- October 24, 2025

ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் ... Read More

26 லட்சம் தீபம் ஏற்றி உலக சாதனை

Mithuna- October 20, 2025

தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ... Read More

கொட்டாவியால் ஏற்பட்ட விபரீதம்

Mithuna- October 19, 2025

கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்திற்கு அருகில் வாலிபர் ஒருவர் கொட்டாவி விட்டுள்ளார். ஆனால் கொட்டாவி விட்ட கண் இமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் ... Read More

குற்றால அருவிகளில் குளிக்க தடை

Mithuna- October 17, 2025

பருவமழை தொடங்கியுள்ளதால் தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா ... Read More