Category: Main News
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ... Read More
பலத்த எதிர்பார்ப்புடன் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் – காலை 8:00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவுகள்
இந்திய மத்திய அரசுக்கும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயாராக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, நாளை ... Read More
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 22 பிக்குகளுக்கும் மே மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்
தாய்லாந்தில் இருந்து குஷ் மற்றும் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள், இன்று (02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் மே மாதம் ... Read More
செம்மணி அகழ்வுப் பணி : மேலும் 2 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் ... Read More
மறைந்த திறைசேரி அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று
நிதியமைச்சிற்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்ச என்பவரின் இறுதிக்கிரியை இன்று (மே 2) பிற்பகல் ... Read More
போதைப்பொருளுடன் கைதான பிக்குகள் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்
தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் இன்று மீண்டும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை ... Read More
நிதி நெருக்கடியால் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் சேவைகள் நிறுத்தம்
அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் (Spirit Airlines) நிறுவனம், 34 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு திடீரென தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் விமான எரிபொருள் விலைகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, நிறுவனம் ... Read More

