Category: Main News
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 660 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (25) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 660 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 28,078 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 09 பேர் ... Read More
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு
சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீர்கொழும்பு மேலதிக ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பிற்பகல் நேரத்தில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி, ... Read More
மொரட்டுவை குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து
மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று (26) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்குத் ... Read More
வெசாக் – பொசன் தானசாலைகள் ; நாடளாவிய ரீதியில் பதிவு நடவடிக்கை ஆரம்பம்
எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பூரணை தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தானசாலைகளை நடத்த திட்டமிட்டுள்ள ஏற்பாட்டாளர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ... Read More
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 11 பேர் காயம்
மாத்தளை பிரதான வீதியில் நௌல நாளந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இன்று (26) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரு தனியார் பேருந்து மற்றும் ... Read More
95,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பல் இன்று நாட்டிற்கு
இலங்கைக்குத் தேவையான புதிய மசகு எண்ணெய் ஏற்றிவரும் கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே இது குறித்துத் தெரிவிக்கையில், ... Read More

