Category: Main News
3 நாட்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு
“எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம்” நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கேகாலை மாவட்டத்தில் வீதியோரங்களில் உள்ள மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை மூன்று நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நாளை (24) ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் ... Read More
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்ச மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று (23) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க ... Read More
முட்டை உற்பத்தி அதிகரிப்பு ; சந்தையில் விலை சரிவு
நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால் சந்தையில் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க நேற்று குலியபிட்டிய பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ... Read More
உலக அமைதிக்காக தேரர்கள் நடைப்பயணம் ; பாதையோரங்களில் பக்தர்கள் பெரும்திரள்
உலக அமைதி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதிக்கான நடைப்பயணம் நேற்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து தொடங்கியது. திட்டமிட்டபடி, முதல் நாளில் சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தை நடைப்பயணக் குழு ... Read More
75,064 வாக்குச்சாவடிகளில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியது
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாகவாக்குப்பதிவு நடைபெறுகிறது.. இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.மக்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க ... Read More
வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல், அனுராதபுரம், ... Read More

