Category: Politics news

நிதி செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும COPF முன் இன்று ஆஜர்

Mithuna- April 30, 2026

ஹர்ஷனா சூரியப்பெரும இன்று (30) பிற்பகல் 1 மணிக்கு அரசாங்க நிதி மீதான குழு (COPF) முன் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் ... Read More

இயலாமையுடைய நபர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடன் கலந்துரையாடல்

Mithuna- April 29, 2026

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அமைச்சுக்களுடனான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் ... Read More

ஒரு நாட்டின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும்

Mithuna- April 29, 2026

தற்கால உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறையானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ... Read More

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் வசதியை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது

Mithuna- April 29, 2026

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் (28) ஜனாதிபதி செயலகத்தில் ... Read More

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டம்

Mithuna- April 29, 2026

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) ... Read More

இந்தியாவில் இலங்கையர் தாக்குதல் ; அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்

Mithuna- April 29, 2026

இந்தியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாகக் கண்டித்துள்ளார். இச்சம்பவம் மனித உரிமைகளின் தீவிர மீறலாகும் என்றும், ... Read More

எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிணை

Mithuna- April 29, 2026

யாழ்ப்பாணம், ஏப்ரல் 29 — கைத் துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ... Read More