Category: Sri Lanka
ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்க உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளரான ஷானி அபேசேகரவை, பொலிஸ் பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்குமாறு நிர்வாக மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இது குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ... Read More
தித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு வாடகையை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க தீர்மானம்
தித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு வாடகை வழங்கும் ஏற்பாடு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ... Read More
யாழில். ஹெரோயினுடன் கைதானவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
1 கிராம் 440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் கடந்த 2021 ... Read More
யாழில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உட்கொண்ட இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் ... Read More
சட்டமன்றத் தேர்தல் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் 144 பெரும்பான்மை
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்ட தளபதி விஜய்,இன்று (13) நடைபெற்ற தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர் 122 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். தளபதி விஜய்க்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 ... Read More
அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன
இலங்கை கிரிக்கெட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் மழைப் பொழிவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கிளப்புகளுக்கு இடையேயான ... Read More
எப்பாவலை பாடசாலையில் கத்திக்குத்து : 5 மாணவர்கள் காயம்
எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ... Read More

