Category: Sri Lanka
வியட்நாம் ஜனாதிபதியின் வருகையுடன், இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை நாளை முதல் ஆரம்பம்
வியட்நாம் ஜனாதிபதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைவியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (07) இரவு இலங்கை வந்தடையவுள்ளார். 15 ஆண்டுகளுக்குப் ... Read More
ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்த உதய கம்மன்பிலவின் கருத்து -விடுக்கப்பட்ட பொலிஸ் அழைப்பாணை
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் சனிக்கிழமை ... Read More
தெனியாயவில் பரவும் வைரஸ் காய்ச்சல் – பிரதான 4 பாடசாலைகள் இன்றும் நாளையும் மூடப்படுகின்றன
தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்ஃபுளுவென்சா போன்ற வகையான வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தெனியாய கல்வி வலயத்திலுள்ளதெனியாய தேசிய பாடசாலை, தெனியாய புனித மெத்யூஸ் இருமொழிப் ... Read More
TVK ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடக்கும் -தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ்
தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என அந்த ... Read More
NPP எனும் ஹேக்கர்களின் அரசாங்கம் அதிநவீன முறையில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது – நாமல்
பிக்பொக்கெட் முறையை விட்டு இப்போது அரசாங்கம் அதிநவீன ஹேக்கர் முறையூடாக மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். "ஹேக்கர்களின் அரசாங்கம்" என ... Read More
விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் – மெரீனாவில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
தா வெ க தலைவர் விஜய் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டு வரும் இழுபறி நிலையையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் மற்றும் தவெக தொண்டர்கள், விஜய்க்கு ஆதரவாகச் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு பாணி போராட்டத்தை நடத்தப்போவதாகச் சமூக ... Read More
கடைக்குள் புகுந்த பெண் கொள்ளைக் கும்பல் -ஊழியர்களைத் தாக்கி 13 இலட்சம் கொள்ளை
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்தத் துணிகரக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. கடந்த 4 ஆம் திகதி மாலை 6:30 மணியளவில், ஒரு ஆணும் பெண்ணும் தொலைக்காட்சிப் ... Read More

