Category: World News
பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
லெபனானின் தலைநகர் பெய்ரூத்தை இலக்காகக் கொண்டு வான்வழி தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல், ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் ஒரு செயற்பாட்டாளரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும், ... Read More
“ஈரான் ஒருபோதும் பின்வாங்காது”
ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தாபா கமேனி தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மூலம் வாசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த அறிக்கையில், அமெரிக்காவுக்கு ... Read More
ஈரானில் 6,000 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அறிவிப்பு
‘எபிக் ஃப்யூரி’ எனப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானில் 6,000க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்களின் விளைவாக சுமார் 60 ஈரானிய இராணுவக் கப்பல்கள் ... Read More
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள பிந்த் ஜ்பெயில் (Bint Jbeil) மாவட்டத்தின் டெயிர் அந்தார் (Deir Antar) நகரில் கார் ஒன்றை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் ... Read More
ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் அரசு மற்றும் இராணுவ கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு விரிவான வான்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி,இந்த தாக்குதல்கள் “விரிவான தாக்குதல்களின் அலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ... Read More
லெபனானில் கட்டிடத்தை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல்
லெபனானின் கிழக்கு பால்பெக் (Baalbek) மாவட்டத்தில் உள்ள கஸ்ர் நபா பகுதியில் ஒரு கட்டிடத்தை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் இரண்டு வான்தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் தாக்குதலில் பாதிப்புக்கள் ... Read More
ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்
ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேல்வும் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ... Read More

