Tag: இராசமாணிக்கம் சாணக்கியன்
எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலைமை காணப்படுகின்றது
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் மற்றுமொரு அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலைமை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றும் போதே ... Read More

