Tag: கணேமுல்ல சஞ்சீவ
செவ்வந்தியின் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியின் சமீபத்திய புகைப்படங்களை பொலிஸார் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ளதுடன் அவரை கைது செய்ய பொதுமக்களின் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக நீதித்துறையை சேர்ந்த பலர் விசாரிக்கப்படுவார்கள்
நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதித்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிஸ் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; காரணம் வெளியானது
புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்
புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று (19) குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரிக்கு ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலையாளியை அழைத்து சென்ற வேன் ஓட்டுநர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி இன்று (20) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த புத்தகத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது
கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய சந்தேகநபர் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த புத்தகத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கையில் பல ... Read More