Tag: கம்புருபிட்டிய
சகோதரியை கொலை செய்த நபருக்கு விளக்கமறியல் ; தாய்க்கு பிணை
கம்புருபிட்டியவில் தனது சகோதரியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 வயது நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 14, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அவரது 76 வயது ... Read More
மர்மமான முறையில் ஆசிரியர் ஒருவர் கொலை
கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ... Read More

