Tag: செல்வம் அடைக்கலநாதன்
வடக்குக்கு ஒதுக்கப்படும் நிதி யாழ்.மாவட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வன்னிக்கும் வரவேண்டும்
வரவு – செலவுத் திட்டத்தில் வடக்குக்கு ஒதுக்கப்படும் நிதி, யாழ்.மாவட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வன்னிக்கும் வரவேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் ... Read More
தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும்
யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டியதுடன் அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்று அந்த கூட்டணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ... Read More
விவசாயிகளை பாதிக்காத வகையில் அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்
அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும்,பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கை யை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க ... Read More
அபகரிக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும்
மன்னாரை கிலிகொள்ள வைத்துள்ள பழிவாங்கல் படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், பாதுகாப்பு தரப்பின் அசமந்தபோக்கால்தான் படலம் தொடர்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ... Read More
ஐயப்ப பக்தர்களின் விமான பயண கட்டணத்தை குறைக்கவும்
பிரதமர் ஹரிணி அமரசூரியவை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துப் பேசினார். பிரதமர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தலைமன்னார் பகுதியில் ... Read More
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்
மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதியை ... Read More
ஜனாதிபதிக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.அவசர கடிதம்
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை மீள கையளிக்க கோரி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் நேற்று (26) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விற்கு அவசர கடிதம் ஒன்றை ... Read More