Tag: துப்பாக்கிச் சூடு
புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டுக்காக வந்தது ஒருவர் அல்ல
கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணி போன்று வேடமணிந்த இரண்டு பேர் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் ... Read More
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு ; குற்றவாளி கனேமுல்ல சஞ்சீவ பலி
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக கருதப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை புஸ்ஸ ... Read More
பாடசாலை அருகே துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
மினுவங்கொடையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிச் ... Read More
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு
போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்க என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், திட்டமிட்ட குற்றவாளியான கொஸ் மல்லியின் நெருங்கிய உறவினரை சுட்டுவிட்டு தப்பிச் செல்லும் போது, துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (19) ... Read More
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
தெஹிவளை-கல்கிஸை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ... Read More
களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கொஹுவல ... Read More
இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு
இரத்மலானையில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இரத்மலானை ரயில் முற்றத்திற்குள் பிரவேசித்த கொள்ளையர்கள் சிலர், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக ... Read More