Tag: நலிந்த ஜயதிஸ்ஸ
சட்டமா அதிபர் திணைக்களம் இரத்து செய்யப்படாது
சுயாதீன வழக்கு தொடுனர் அலுவலகம் நிறுவப்படும் போது சட்டமா அதிபர் அல்லது சட்டமா அதிபர் திணைக்களம் ரத்துச் செய்யப்படாது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (11) நடைபெற்ற ... Read More
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதனை செய்ய முடியாது எனவும், எம்.பிக்களுக்கு வாகன பேமிட் வழங்கப்படாது எனவும் அவர் ... Read More
ஜீவனி உற்பத்தி ஆலையை சுகாதார அமைச்சர் பார்வையிட்டார்
சந்தைக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகிக்க புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டு உற்பத்தி திறனை திறம்பட செய்ய வேண்டும்’ -சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு தெரிவித்தார் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் ... Read More
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு சுமையாக அன்றி நாட்டிற்கு விளைதிறனான நிறுவனங்களாக இருக்க வேண்டும்
அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் அரசுக்கு சுமையாக அல்லாமல் நாட்டிற்கு விளைதிறன் கொண்ட நிறுவனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பது, அரசாங்கத்தின் தூரநோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ... Read More
கடத்தல்காரக் குழுக்களின் நலன்களுக்காக அரசாங்கம் செயற்படாது
மருந்துவத் துறையில் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் அனைத்து அதிகாரிகளினதும் பாதுகாப்புக்காக அரசாங்கம் நிபந்தனையின்றி நிற்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் தெரிவித்துள்ளார். கடத்தல்காரக் குழுக்களின் ... Read More
???? Breaking News : பார் பிரமிட் பெற்றவர்களின் பெயர் பட்டியல் பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படும்
கடந்த அரசாங்கத்தினால் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரம் மற்றும் அந்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள் யார் என்பது தொடர்பில் இன்று (04) பிற்பகல் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் ... Read More
பொருளாதார சிக்கலில் இருப்பவர்களுக்கு மேலும் ஒரு வருடத்திற்கு நலன்புரி உதவி வழங்கபடும்
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ,“அஸ்வெசும பயனாளிகளுக்கு உதவிகளை தொடர்ந்து வழங்க அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இதன்படி, 400,000 பேருக்கான ... Read More