Tag: வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயாவின் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு
மல்வத்து ஓயா ஆற்றுப் படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ... Read More
மல்வத்து ஓயாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ... Read More

