Tag: arrest

போதை மாத்திரை மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Mithu- March 7, 2025

வவுனியாவில் போதை மாத்திரைகள் மற்றும்  ஹெராேயின் பாேதை பாெருளுடன் இளைஞர் ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ... Read More

பொலிஸ் சார்ஜென்ட்க்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது

Mithu- March 7, 2025

நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் சார்ஜென்ட் ஒருவருக்கு 20,000 ரூபாவை இலஞ்சம் வழங்க முற்பட்டமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கால்நடை திருட்டு சம்பவம் தொடர்பாக நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தின் ... Read More

துப்பாக்கியுடன் இருவர் கைது

Mithu- March 6, 2025

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று (05) கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் மஹியங்கனானை, இல. 40 இன்டஸ்ட்ரியல் கொலனியில் ... Read More

மித்தெனிய முக்கொலை ; துப்பாக்கிதாரி கைது

Mithu- March 5, 2025

மித்தெனிய முக்கொலை துப்பாக்கிதாரி கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்டனர்.  இதன்படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக ... Read More

சிவனொளிபாதமலையில் சட்டவிரோதமாக காட்டு மரங்கள் வெட்டிய இருவர் கைது

Mithu- March 5, 2025

 சிவனொளிபாதமலை தொடர் வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் தரித்த இருவர் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள ரத்நாயக்க மற்றும் அதிகாரிகள் நேற்று (04) சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது சிவனொளிபாதமலை பருவகாலம் ... Read More

அயோத்தியில் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்ட பயங்கரவாதி கைது

Mithu- March 5, 2025

டெல்லியை ஒட்டி அமைந்துள்ள உத்தரபிரதேசத்தின் பரிதாபாத் நகரில் 19 வயது வாலிபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்தார். அவரது பெயர் அப்துல்ரகுமான் என்றும், பைசாபாத் அருகே உள்ள மில்கிபூரில் வசிப்பவர் என்றும் தெரியவந்தது. ரகுமானுக்கு ... Read More

டெய்சி ஆச்சி கைது

Mithu- March 5, 2025

இன்று (05) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான டெய்சி ஃபாரஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More