Tag: arrest

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 577 பேர் கைது

Mithuna- March 6, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (05) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 577 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 26,737 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 06 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More

கட்டுநாயக்காவில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Mithuna- March 6, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹாஷிஷ் உள்ளிட்ட 11 கிலோக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் ... Read More

போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைது

Mithuna- March 3, 2026

வெலிவேரிய, எம்பரலுவ பகுதியில் விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 25 கிராம் ஐஸ் ... Read More

போதைப்பொருளுடன் 27 வயது நபர் கைது

Mithuna- March 3, 2026

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஒரு தொகுதி ‘குஷ்’ போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 01 கிலோ 154 ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 626 பேர் கைது

Mithuna- March 1, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று(28) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 626 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 29,741 பேர் சோதனை நடவடிக்கைகளுக்கு ... Read More

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு ; ஒருவர் கைது

Mithuna- March 1, 2026

மஸ்கெலியா பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கற்கள் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் நேற்று (28) கைது செய்யதுள்ளனர். மஸ்கெலியா காவல் நிலைய அதிகாரிகள் பிரன்சுவிக் பகுதியில் நடத்திய சிறப்பு சோதனையின் போது இந்தக் ... Read More

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Mithuna- March 1, 2026

இலங்கைக்கு சட்டவிரோதமாக ரூ.54 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர். தல்துவ, அப்பலபிட்டிய ... Read More