Tag: arrest

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

Mithuna- May 11, 2026

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நீர்கொழும்பு – தலுபொத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது ... Read More

தலைக்கவசம் இன்றி பயணித்த யுவதிகள் கைது

Mithuna- May 11, 2026

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மூன்று யுவதிகள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அதில் தொடர்புடைய ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 573 பேர் கைது

Mithuna- May 5, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (04) விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார், 573 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 28,422 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, ... Read More

வெளிநாட்டு வேலை மோசடி ; தம்பதியினர் கைது

Mithuna- May 5, 2026

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 2 கோடி ரூபாய் பண மோசடி செய்த இருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் (04) கைது செய்துள்ளனர். ஹங்குரன்கெத்த மற்றும் ரிக்கிலகஸ்கட பகுதிகளைச் சேர்ந்த ... Read More

ஜனாதிபதியின் விசேட திட்டத்தின் கீழ் 930 பேர் கைது

Mithuna- May 5, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (4) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 930 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More

அனுமதியின்றி மரக்குற்றிகள் கடத்தல் ; சாரதி கைது

Mithuna- May 5, 2026

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இன்று காலை மீசாலை ... Read More

வெலிக்கடை சிறையில் கைதி மரணம் ; மூன்று சிறைக்காவலர்கள் கைது

Mithuna- May 5, 2026

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ... Read More