Tag: arrest

யாழில் கசிப்பு வியாபாரம் ; இருவர் கைது

Mithuna- May 3, 2026

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் மற்றும் ஆண் என இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ... Read More

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

Mithuna- May 3, 2026

பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலகம பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (02) மதியம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோதனை ... Read More

இராஜகிரியாவில் சுற்றிவளைப்பு ; 120 வெளிநாட்டவர்கள் கைது

Mithuna- May 3, 2026

இராஜகிரிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், சீனா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 120 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமை மற்றும் இணையக் ... Read More

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

Mithuna- April 30, 2026

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் நேற்று (29) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த ... Read More

994 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது

Mithuna- April 30, 2026

புத்தளம் - பாலாவி பகுதியில் பெருந்தொகை உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ... Read More

AI மூலம் ஆசிரியர் படங்கள் அவமதிப்பு ; 5 மாணவர்கள் கைது

Mithuna- April 30, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்களின் நிழற்படங்களை மாற்றியமைத்து அவமதிப்புக்குள்ளாக்கி, அவற்றை வட்ஸ்அப் வழியாக பகிர்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை, சம்பந்தப்பட்ட பாடசாலை ... Read More

போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

Mithuna- April 29, 2026

தெனிப்பிட்டிய பகுதியில் மருத்துவ மையத்துக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 765 போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடலோர பொலிஸார் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை பிரதிநிதிகள் இணைந்து ... Read More